திங்கள், ஆகஸ்ட் 04, 2008

மழைக்காலம்!


அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்

அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்

நினைவுகளின் தூறலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்

விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்

தூறலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது

அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்

அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்!

21 கருத்துகள்:

KARTHIK சொன்னது…

// தூரலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது //

நல்லாருக்கு சதீஷ்.

தினேஷ் சொன்னது…

//அது
தனிமையின்
துனைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்//

//நினைவுகளின் தூரலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்//

கவிதைக்கோலம் அழுகு...

தினேஷ்

பெயரில்லா சொன்னது…

:(((

Unknown சொன்னது…

அண்ணா இங்க பெய்யற மழைக்கு உங்க கவிதை சூடான டீ(tea) மாதிரி இருந்தது..!! ;-))

Divya சொன்னது…

\\விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்\\


ஸோ கியூட் லைன்ஸ்:))

கவிதை அருமை சதீஷ்.

MSK / Saravana சொன்னது…

மழை அழகு..
கவிதையும்..
:))

Ramya Ramani சொன்னது…

\\விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்
\\

எளிமை அருமை :))

JC Nithya சொன்னது…

//விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள் //

மிக அழகு!!!

ஜியா சொன்னது…

அருமை...அருமை...அருமை...

PK சொன்னது…

அழகிய கவிதைகள்...

அன்புடன்,
புனித்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
// தூரலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது //

நல்லாருக்கு சதீஷ்.
//

நன்றி கார்த்திக் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//தினேஷ் said...
//அது
தனிமையின்
துனைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்//

//நினைவுகளின் தூரலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்//

கவிதைக்கோலம் அழுகு...

தினேஷ்
//

நன்றி தினேஷ் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//துர்கா said...
:(((
//

:)))

ஏன் சோகம்??

நன்றி துர்கா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Sri said...
அண்ணா இங்க பெய்யற மழைக்கு உங்க கவிதை சூடான டீ(tea) மாதிரி இருந்தது..!! ;-))
//

ஓ! அங்க பயங்கர மழையா தங்கச்சி!! tea'க்கு பதிலா இத படிச்சீங்களா :) கொஞ்சம் ஓவரா இருக்கே!

நன்றி ஸ்ரீ!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
\\விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்\\


ஸோ கியூட் லைன்ஸ்:))

கவிதை அருமை சதீஷ்.
//

நன்றி மாஸ்டர் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//M.Saravana Kumar said...
மழை அழகு..
கவிதையும்..
:))
//

நன்றி சரவணகுமார் :)
தங்களின் முதல் வருகைக்கு இன்னுமொறு thanks :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Ramya Ramani said...
\\விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்
\\

எளிமை அருமை :))
//

நன்றி இரம்யா :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//JC Nithya said...
//விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள் //

மிக அழகு!!!
//

ரொம்ப நாளுக்குபிறகு வந்திருக்கீங்க :)
நன்றி நித்யா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
அருமை...அருமை...அருமை...
//

நன்றி... நன்றி... நன்றி... :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//புனித் கைலாஷ் said...
அழகிய கவிதைகள்...

அன்புடன்,
புனித்
//

மிக்க நன்றி புனித் :)

தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி!

Unknown சொன்னது…

//ஓ! அங்க பயங்கர மழையா தங்கச்சி!! //

பயங்கர மழைனு சொல்ல முடியாது. மழை, அதுவே எனக்கு பயங்கரமா இருந்தது..!! ;)

//tea'க்கு பதிலா இத படிச்சீங்களா :) கொஞ்சம் ஓவரா இருக்கே!//

:))))