சனி, ஆகஸ்ட் 16, 2008

புனல் திருடி!!

'

அலையாய் எனை விரட்டப்பார்பாயோ!

ஏ கடலே! கேள்...

உன்னிலிருந்து...

...நீர் கவர்ந்து சென்று,

உனை மணல் கொண்டு மூடுவேன்!!

கிளிக்கிய இடம் : விர்ஜினியா கடற்கரை!

22 கருத்துகள்:

Ramya Ramani சொன்னது…

WOW!!!

என்ன அழகு எத்தனை அழகு...:))

நீங்க Arrange பண்ணிருக்கும் விதம் சூப்பர்..

எப்பவும் போல கவிதைவரிகள் அருமை

CVR சொன்னது…

படங்கள் கலர் படங்களாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது...
படங்கள் சற்றே மங்கலாகவும் காண்ட்ராஸ்ட் குறைவாக இருப்பது போன்றும் இருக்கிறது..
எண்ணம் அருமை.. :)

பெயரில்லா சொன்னது…

ஆஹா அற்புதம் :)
ஆனா நம்ப காமிரா கவிஞர் சொன்ன மாதிரி கலர் படம்,கொஞ்சம் தெளிவா இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் தல :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Ramya Ramani said...
WOW!!!

என்ன அழகு எத்தனை அழகு...:))

நீங்க Arrange பண்ணிருக்கும் விதம் சூப்பர்..

எப்பவும் போல கவிதைவரிகள் அருமை
//

நன்றி இரம்யா :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//CVR said...
படங்கள் கலர் படங்களாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது...
படங்கள் சற்றே மங்கலாகவும் காண்ட்ராஸ்ட் குறைவாக இருப்பது போன்றும் இருக்கிறது..
எண்ணம் அருமை.. :)
//

வாங்க அண்ணாச்சி :)

கலர் படம் இன்னும் நல்லாயிருந்துருக்குமா! பிளாக்கில் போடுவதால் நான்தான் வண்ணங்கள் இல்லாமல் சற்று மங்கலாகவும் இருக்குமாறு மாற்றினேன். நெக்ஸ்ட் டைம் எதாவது முயற்சி பண்ணா கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி செய்து பார்க்கிறேன் :)

கருத்துக்களுக்கு மிக்க நன்றி CVR!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

/Anonymous said...
ஆஹா அற்புதம் :)
ஆனா நம்ப காமிரா கவிஞர் சொன்ன மாதிரி கலர் படம்,கொஞ்சம் தெளிவா இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் தல :)
//

வாங்க அனானி!

அடுத்ததடவை இதே மாதிரி ஒன்னு அமைஞ்சா கண்டிப்பா கலர் படம் போட்டுடலாம் :)
மிக்க நன்றி!

KARTHIK சொன்னது…

நல்லாருக்கு

கப்பி | Kappi சொன்னது…

:)

சிவீஆர் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு! :))

பெயரில்லா சொன்னது…

அழுகை அழுகையா வருது.இப்போ எல்லாம் நீங்க எழுதுற கவிதை புரியுது.இதை நினைச்சு என் கண்ணுல ஆனந்த கண்ணீர் :((

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
நல்லாருக்கு
//

நன்றி கார்த்திக் :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கப்பி | Kappi said...
:)

சிவீஆர் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு! :))
//

ரிப்பீட்டுக்கு நன்றி :)
அடுத்தமுறை நினைவில் கொள்கிறேன்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//துர்கா said...
அழுகை அழுகையா வருது.இப்போ எல்லாம் நீங்க எழுதுற கவிதை புரியுது.இதை நினைச்சு என் கண்ணுல ஆனந்த கண்ணீர் :((
//

புரிஞ்சுடுச்சா :)) அப்பாடா!
நன்றி துர்கா!

Unknown சொன்னது…

அச்சச்சோ அண்ணா கவிதையும் அந்த குழந்தையும் அழகா இருக்கு..!! :))))))

ஜியா சொன்னது…

:))

மக்கா... அன்னைக்கு ஒரு கடற்கரை ஃபிகர பாத்து ஒரு கவித சொன்னியே.. அந்த படத்தையும் கவிதையையும் போடுறது?? ;)))

ஜியா சொன்னது…

புனல் திருடி.... அட்டகாசம்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Sri said...

அச்சச்சோ அண்ணா கவிதையும் அந்த குழந்தையும் அழகா இருக்கு..!! :))))))//

உங்களுக்கு பிடிச்சிருந்தா சரிதான் ஸிஸ்டர் :)

நன்றி ஸ்ரீ!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
:))

மக்கா... அன்னைக்கு ஒரு கடற்கரை ஃபிகர பாத்து ஒரு கவித சொன்னியே.. அந்த படத்தையும் கவிதையையும் போடுறது?? ;)))
//

ஒன்றா இரண்டா ஃபிகர்கள் எல்லாத்துக்கும் கவிதை போடவே ஒரு பதிவு போதுமா, அப்டீன்னு பாட்டு வேனும்னா பாடலாம் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
புனல் திருடி.... அட்டகாசம்
//

நன்றி ஜி :)))

பெயரில்லா சொன்னது…

Padangal azhaga iruku Sathish

Divya சொன்னது…

படங்கள் அனைத்தும் அருமை சதீஷ்!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஸ்ரீ said...
Padangal azhaga iruku Sathish
//

மிக்க நன்றி வருகைக்கு நண்பா :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
படங்கள் அனைத்தும் அருமை சதீஷ்!!
//

நன்றி கவிக்கதாசிரியரே :)