படங்கள் கலர் படங்களாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது... படங்கள் சற்றே மங்கலாகவும் காண்ட்ராஸ்ட் குறைவாக இருப்பது போன்றும் இருக்கிறது.. எண்ணம் அருமை.. :)
//CVR said... படங்கள் கலர் படங்களாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது... படங்கள் சற்றே மங்கலாகவும் காண்ட்ராஸ்ட் குறைவாக இருப்பது போன்றும் இருக்கிறது.. எண்ணம் அருமை.. :) //
வாங்க அண்ணாச்சி :)
கலர் படம் இன்னும் நல்லாயிருந்துருக்குமா! பிளாக்கில் போடுவதால் நான்தான் வண்ணங்கள் இல்லாமல் சற்று மங்கலாகவும் இருக்குமாறு மாற்றினேன். நெக்ஸ்ட் டைம் எதாவது முயற்சி பண்ணா கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி செய்து பார்க்கிறேன் :)
22 கருத்துகள்:
WOW!!!
என்ன அழகு எத்தனை அழகு...:))
நீங்க Arrange பண்ணிருக்கும் விதம் சூப்பர்..
எப்பவும் போல கவிதைவரிகள் அருமை
படங்கள் கலர் படங்களாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது...
படங்கள் சற்றே மங்கலாகவும் காண்ட்ராஸ்ட் குறைவாக இருப்பது போன்றும் இருக்கிறது..
எண்ணம் அருமை.. :)
ஆஹா அற்புதம் :)
ஆனா நம்ப காமிரா கவிஞர் சொன்ன மாதிரி கலர் படம்,கொஞ்சம் தெளிவா இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் தல :)
//Ramya Ramani said...
WOW!!!
என்ன அழகு எத்தனை அழகு...:))
நீங்க Arrange பண்ணிருக்கும் விதம் சூப்பர்..
எப்பவும் போல கவிதைவரிகள் அருமை
//
நன்றி இரம்யா :)
//CVR said...
படங்கள் கலர் படங்களாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது...
படங்கள் சற்றே மங்கலாகவும் காண்ட்ராஸ்ட் குறைவாக இருப்பது போன்றும் இருக்கிறது..
எண்ணம் அருமை.. :)
//
வாங்க அண்ணாச்சி :)
கலர் படம் இன்னும் நல்லாயிருந்துருக்குமா! பிளாக்கில் போடுவதால் நான்தான் வண்ணங்கள் இல்லாமல் சற்று மங்கலாகவும் இருக்குமாறு மாற்றினேன். நெக்ஸ்ட் டைம் எதாவது முயற்சி பண்ணா கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி செய்து பார்க்கிறேன் :)
கருத்துக்களுக்கு மிக்க நன்றி CVR!!
/Anonymous said...
ஆஹா அற்புதம் :)
ஆனா நம்ப காமிரா கவிஞர் சொன்ன மாதிரி கலர் படம்,கொஞ்சம் தெளிவா இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் தல :)
//
வாங்க அனானி!
அடுத்ததடவை இதே மாதிரி ஒன்னு அமைஞ்சா கண்டிப்பா கலர் படம் போட்டுடலாம் :)
மிக்க நன்றி!
நல்லாருக்கு
:)
சிவீஆர் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு! :))
அழுகை அழுகையா வருது.இப்போ எல்லாம் நீங்க எழுதுற கவிதை புரியுது.இதை நினைச்சு என் கண்ணுல ஆனந்த கண்ணீர் :((
//கார்த்திக் said...
நல்லாருக்கு
//
நன்றி கார்த்திக் :))
//கப்பி | Kappi said...
:)
சிவீஆர் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு! :))
//
ரிப்பீட்டுக்கு நன்றி :)
அடுத்தமுறை நினைவில் கொள்கிறேன்!
//துர்கா said...
அழுகை அழுகையா வருது.இப்போ எல்லாம் நீங்க எழுதுற கவிதை புரியுது.இதை நினைச்சு என் கண்ணுல ஆனந்த கண்ணீர் :((
//
புரிஞ்சுடுச்சா :)) அப்பாடா!
நன்றி துர்கா!
அச்சச்சோ அண்ணா கவிதையும் அந்த குழந்தையும் அழகா இருக்கு..!! :))))))
:))
மக்கா... அன்னைக்கு ஒரு கடற்கரை ஃபிகர பாத்து ஒரு கவித சொன்னியே.. அந்த படத்தையும் கவிதையையும் போடுறது?? ;)))
புனல் திருடி.... அட்டகாசம்
//Sri said...
அச்சச்சோ அண்ணா கவிதையும் அந்த குழந்தையும் அழகா இருக்கு..!! :))))))//
உங்களுக்கு பிடிச்சிருந்தா சரிதான் ஸிஸ்டர் :)
நன்றி ஸ்ரீ!
//ஜி said...
:))
மக்கா... அன்னைக்கு ஒரு கடற்கரை ஃபிகர பாத்து ஒரு கவித சொன்னியே.. அந்த படத்தையும் கவிதையையும் போடுறது?? ;)))
//
ஒன்றா இரண்டா ஃபிகர்கள் எல்லாத்துக்கும் கவிதை போடவே ஒரு பதிவு போதுமா, அப்டீன்னு பாட்டு வேனும்னா பாடலாம் :)
//ஜி said...
புனல் திருடி.... அட்டகாசம்
//
நன்றி ஜி :)))
Padangal azhaga iruku Sathish
படங்கள் அனைத்தும் அருமை சதீஷ்!!
//ஸ்ரீ said...
Padangal azhaga iruku Sathish
//
மிக்க நன்றி வருகைக்கு நண்பா :)
//Divya said...
படங்கள் அனைத்தும் அருமை சதீஷ்!!
//
நன்றி கவிக்கதாசிரியரே :)
கருத்துரையிடுக