சனி, ஏப்ரல் 26, 2008

ஆகினாய்...


வரிகளில் உனை வடித்துப்பார்க்கிறேன்
இங்கே கவிதையாகிப்போனாய்

கல்லில் உனை தரிசிக்கத்துடிக்கிறேன்
இங்கே கண்களாகிப்போனாய்

பூக்களில் உனை அலங்கரிக்க ஆசைகொள்கிறேன்
இங்கே தோரணமாகிப்போனாய்

அழகிலெல்லாம் உனை ஆராதிக்க எத்தனிக்கிறேன்
இங்கே இயற்கையாகிப்போனாய்

என்னில் உனை காணவிரும்புகிறேன்
இங்கே நீ நானாகிப்போனாய்

மெய்ஞானம்தனில் உனை கண்டுகொள்ள அலைகிறேன்
இங்கே விஞ்ஞானமாகிப்போனாய்


இன்னும் இயலோடு இசையாகிப்புன்னகைக்கிறேன்
என் கண்ணனே...
இங்கே எல்லாமும் நீயாகிப்போனாய்!

23 கருத்துகள்:

தினேஷ் சொன்னது…

இந்த கவிதைக்கு என்னை ரசிகனாக்கினாய்... சதிஷ்

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

Dreamzz சொன்னது…

kannan paata :) nice.

பெயரில்லா சொன்னது…

excuse me,appavi sirumi dont understand anything :P

Divya சொன்னது…

ரசிக்கும்படியான அழகான கவிதை!!

மிக அருமை சதீஷ்!!!

நிவிஷா..... சொன்னது…

romba nalla irukuthu kavuja,
but, overu feelingsa irukuthu ......'kadhal ilavarasarey':))

natpodu
Nivisha.

சத்யா சொன்னது…

என்னில் உனை காணவிரும்புகிறேன்இங்கே நீ நானாகிப்போனாய்

Wow! really superb! indha kavidhaiku naanum rasigan!

சத்யா சொன்னது…

but, overu feelingsa irukuthu ......'kadhal ilavarasarey':))
--nivisha, ithu saami paatunga!

CVR சொன்னது…

:-)
theliva kuzhambiyirukeenganna nalla theriyudhu...
:-D

FunScribbler சொன்னது…

//என்னில் உனை காணவிரும்புகிறேன்இங்கே நீ நானாகிப்போனாய்//

சூப்பரா இருக்கு சதீஷ்...கலக்கல் கவிதை!

FunScribbler சொன்னது…

//excuse me,appavi sirumi dont understand anything :P//

ஹாஹா.. என்ன கொடுமைய்யா இது!!

KARTHIK சொன்னது…

//என்னில் உனை காணவிரும்புகிறேன்
இங்கே நீ நானாகிப்போனாய்

மெய்ஞானம்தனில் உனை கண்டுகொள்ள அலைகிறேன்
இங்கே விஞ்ஞானமாகிப்போனாய் //

காதல்,சமூகம்,பக்தி,இப்படி கலந்து படைகுரிங்க.
அருமை சதீஷ்.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//தினேஷ் said...
இந்த கவிதைக்கு என்னை ரசிகனாக்கினாய்... சதிஷ்

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்
//
அப்படியா தினேஷ் :) மிக்க நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Dreamzz said...
kannan paata :) nice.
//
பாட்டாவே படித்துவிட்டீர்களா Dreamzz! நன்றி :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//துர்கா said...
excuse me,appavi sirumi dont understand anything :P
//

உங்களுக்கே புரியலியா துர்கா!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
ரசிக்கும்படியான அழகான கவிதை!!

மிக அருமை சதீஷ்!!!
//

இரசித்ததற்கு மிக்க நன்றி திவ்யா :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நிவிஷா..... said...
romba nalla irukuthu kavuja,
but, overu feelingsa irukuthu ......'kadhal ilavarasarey':))

natpodu
Nivisha.
//

இளவரசியாரே! படிக்காமலேயே பின்னூட்டமா :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//சத்யா said...
என்னில் உனை காணவிரும்புகிறேன்இங்கே நீ நானாகிப்போனாய்

Wow! really superb! indha kavidhaiku naanum rasigan!
//

நன்றி சத்யா :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//சத்யா said...
but, overu feelingsa irukuthu ......'kadhal ilavarasarey':))
--nivisha, ithu saami paatunga!
//

:)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//CVR said...
:-)
theliva kuzhambiyirukeenganna nalla theriyudhu...
:-D
//

தெளிவாய் குழம்பியிருக்கின்றேனா :) மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்களேன் :))

கற்பனைகளில் குழப்பங்களுக்கு இடமேது CVR!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Thamizhmaangani said...
//என்னில் உனை காணவிரும்புகிறேன்இங்கே நீ நானாகிப்போனாய்//

சூப்பரா இருக்கு சதீஷ்...கலக்கல் கவிதை!
//

மிக்க நன்றி தமிழ் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
//என்னில் உனை காணவிரும்புகிறேன்
இங்கே நீ நானாகிப்போனாய்

மெய்ஞானம்தனில் உனை கண்டுகொள்ள அலைகிறேன்
இங்கே விஞ்ஞானமாகிப்போனாய் //

காதல்,சமூகம்,பக்தி,இப்படி கலந்து படைகுரிங்க.
அருமை சதீஷ்.
//

:)

மிக்க நன்றி கார்த்திக்!

ரசிகன் சொன்னது…

அருமையா இருக்குங்க தினேஷ்:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அழகிலெல்லாம் உனை ஆராதிக்க எத்தனிக்கிறேன்இங்கே இயற்கையாகிப்போனாய்//

ஆக்கியதால் இப்படி ஆனதை
சொன்ன விதம் கவிதையான
அழகு சதிஷ் :)))

ஆமாம் கவிஞரை இப்படி
ஆக்கியது யாரோ...?? ;)))))