திங்கள், மே 19, 2008

நீர்தனில்...

'
மழையின் துளிகள்
பிடித்து நடக்கிறேன்

குளத்தின் ஆழம்
குடித்து மூழ்குகிறேன்

நதியின் வேகம்
எதிர்த்து மறைகிறேன்

கடலின் பிரம்மாண்டம்
கண்டு மயங்குகிறேன்

இங்கே பனித்துளியில்
எனை மறைத்து
உயிரின் ஆழம் தேடுகிறேன்

நான் அழகாய்
நீர்தனில் கரைகிறேன்,
இங்கே ஆழமாய்
நீர்தனில் கரைகிறேன்!

24 கருத்துகள்:

Dreamzz சொன்னது…

:) நல்லா இருக்கு சதீஷ்!!

Dreamzz சொன்னது…

இயற்க்கை ... அழகு தான்!

KARTHIK சொன்னது…

//இங்கே பனித்துளியில்
எனை மறைத்து
உயிரின் ஆழம் தேடுகிறேன்//

அருமை சதீஷ்.
எப்படித்தான் இப்படிஎல்லாம் சிந்திக்கிரிங்களோ போங்க.

தினேஷ் சொன்னது…

இயல்பான இயற்கை கவிதை...

தினேஷ்

Divya சொன்னது…

இயற்கை கவிதை மிக அழகாக இருக்கிறது சதீஷ்!!

FunScribbler சொன்னது…

கவிதை நல்லா இருக்குப்பா.. வாழ்த்துகள்!! தொடரட்டும் உங்க கவி மழை!

Praveena சொன்னது…

Nice lines about nature & its beauty!!
keep writing:))

ஜி சொன்னது…

:))) Nice one....

Ithu oru rasanai kavithai mattumthaana?? illa ethavathu solla vareengala?? athu mattumthaan puriyala :))

JC Nithya சொன்னது…

//மழையின் துளிகள்
பிடித்து நடக்கிறேன்//

அழகு! நனையச் செய்தது கவிதை.

//கறைகிறேன்//

"கரைகிறேன்" - என்றிருக்க வேண்டாமா?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இங்கே பனித்துளியில்எனை மறைத்துஉயிரின் ஆழம் தேடுகிறேன் //

புதிய சிந்தனை..:)

அழகு சதிஷ்... நீர்தனில் நனைந்தேன்...

ரசிகன் சொன்னது…

//நான் அழகாய்
நீர்தனில் கரைகிறேன்,
இங்கே ஆழமாய்
நீர்தனில் கரைகிறேன்!//

அடடா.:)
நல்லாயிருக்கு:)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Dreamzz said...
:) நல்லா இருக்கு சதீஷ்!!
//
நன்றி Dreamzz :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
//இங்கே பனித்துளியில்
எனை மறைத்து
உயிரின் ஆழம் தேடுகிறேன்//

அருமை சதீஷ்.
எப்படித்தான் இப்படிஎல்லாம் சிந்திக்கிரிங்களோ போங்க.
//
:) நன்றி கார்த்திக்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//தினேஷ் said...
இயல்பான இயற்கை கவிதை...

தினேஷ்
//

வருகைக்கு நன்றி தினேஷ்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
இயற்கை கவிதை மிக அழகாக இருக்கிறது சதீஷ்!!
//

மிக்க நன்றி திவ்யா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Thamizhmaangani said...
கவிதை நல்லா இருக்குப்பா.. வாழ்த்துகள்!! தொடரட்டும் உங்க கவி மழை!
//
மழையா!! மிக்க நன்றி தமிழ் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
Nice lines about nature & its beauty!!
keep writing:))
//

Thank you Praveena :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
:))) Nice one....

Ithu oru rasanai kavithai mattumthaana?? illa ethavathu solla vareengala?? athu mattumthaan puriyala :))
//

athellam ragasiyam, apuram epdi kavithai'nu othukuveenga hehe :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//JC Nithya said...
//மழையின் துளிகள்
பிடித்து நடக்கிறேன்//

அழகு! நனையச் செய்தது கவிதை.

//கறைகிறேன்//

"கரைகிறேன்" - என்றிருக்க வேண்டாமா?
//

பிழையை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி நித்யா!

நனைந்தமைக்கு மிக்க நன்றி :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
//இங்கே பனித்துளியில்எனை மறைத்துஉயிரின் ஆழம் தேடுகிறேன் //

புதிய சிந்தனை..:)

அழகு சதிஷ்... நீர்தனில் நனைந்தேன்...
//

நனைந்தமைக்கு மிக்க நன்றி நவீன்:)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ரசிகன் said...
//நான் அழகாய்
நீர்தனில் கரைகிறேன்,
இங்கே ஆழமாய்
நீர்தனில் கரைகிறேன்!//

அடடா.:)
நல்லாயிருக்கு:)
//
வாங்க இரசிகன் :) பாராட்டிற்கு நன்றி!

Divya சொன்னது…

Knock knock......anybody home??

romba naala post ethum podalina,blog auto delete agidumungo, so seekiram oru kavithai post podunga;))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
Knock knock......anybody home??

romba naala post ethum podalina,blog auto delete agidumungo, so seekiram oru kavithai post podunga;))
//

naan chinna payan thaan but athukaaha ipadi elaam poochandi kaati enai aemaatha mutiyaathu hehe :))

puthu post thaane, pottuta pochu :)

ரகசிய சிநேகிதி சொன்னது…

இதமான கவிதை.. அழகான வரிகள்..மனதை வருடும் மொழியில்..நல்லாருக்கு. வாழ்த்துகள்.. சத்தீஸ்