ஞாயிறு, ஜூன் 15, 2008

அறிந்தும் அறியாமலும்!


அறியாததாய் அறிந்தததை
அறிவதற்கு அறியாமலே
அறிவாய் கேட்கப்படுகிறேன்

அறியாமலும் அறிந்ததாய்
அறியாததை அறிவதாய்
அறிவின்றி உரைக்கிறேன்

அறியவைக்கும் ஆவலிருந்தும்
அறியவைப்பதாய் இல்லாமல்
அறிவதற்கு ஏதுமில்லாததாய்
அறிவாய் வார்த்தைகள்

அறியத்துடிக்கும் ஆர்வமன்றி
அறிந்துவைக்கும் அக்கறைகொண்டு
அறியயியலாமல் ஆராய்ந்துகிடக்கிறேன்
அறிவில்லாமல் அவ்வார்த்தைகளை

அறிந்ததை
அறியாததாய் நீயும்
அறியாததை
அறிந்ததாய் நானும்
அருகாமையில்லா எதிர்கரைகளில்

அறிந்தும் அறியாமலும்
அறிந்ததாய் அறியாததை
அறியாமலே அறிவதாய்
அறிவாய் கழிக்கிறோம்
அருகிலமர்த்தும் நமக்குமட்டுமான
அருமையான சிலநொடிகளை...

29 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒன்னுமே புரியல்லைன்னு மட்டும் உண்மையை ஒத்துக்குறேன் கவிஞரே :P

Dreamzz சொன்னது…

:) nice.. eppadi ippadi ellam?

பெயரில்லா சொன்னது…

சதீஷ் கவிதை நல்லா இருந்தது...!! :-) புரிஞ்சிக்க தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது.....!! :-)

FunScribbler சொன்னது…

//ஒன்னுமே புரியல்லைன்னு மட்டும் உண்மையை ஒத்துக்குறேன் கவிஞரே//

ரிரிரிப்பீபீபீட்ட்!! ஆனா, படிக்க புதுமையா இருந்துச்சு!

Divya சொன்னது…

:))

KARTHIK சொன்னது…

//அறிந்ததை
அறியாததாய் நீயும்
அறியாததை
அறிந்ததாய் நானும்
அருகாமையில்லா எதிர்கரைகளில்.//

உண்மைதான்.
நல்ல முயற்சி சதீஷ்.

ஜி சொன்னது…

Purinjidichu :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அறியத்துடிக்கும் ஆர்வமன்றிஅறிந்துவைக்கும் அக்கறைகொண்டுஅறியயியலாமல் ஆராய்ந்துகிடக்கிறேன்அறிவில்லாமல் அவ்வார்த்தைகளை //

சதீஷ் அவை என்ன வார்த்தைகள் எனச் சொன்னால் நானும் வேண்டுமானால் அறிந்துகொண்டு புரியவைக்க முயற்சிக்கிறேனே..... :))))

வித்தியாசமான நடை.... :)))

CVR சொன்னது…

அவ்வ்வ்வ்வ்

இதுக்கு பதிலா நீங்க "எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா"-னு பாடியிருக்கலாம்!!! :-P

Ramya Ramani சொன்னது…

ஆஹா எப்படிங்க இப்படி எல்லாம் கவிதை எல்லாம் புரிஞ்சுக்க முயற்சிப்போம்னு நெனச்சேன்...இப்ப அந்த எண்ணத்த அடியோடு அழிச்சிட்டேன்

Ramya Ramani சொன்னது…

ஆனா நல்ல முயற்சி

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//துர்கா said...
ஒன்னுமே புரியல்லைன்னு மட்டும் உண்மையை ஒத்துக்குறேன் கவிஞரே :P
//

:) எனக்கும் தான்! நன்றி துர்கா

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Dreamzz said...
:) nice.. eppadi ippadi ellam?
//

:)) Thanks Dreamzz

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//sri said...
சதீஷ் கவிதை நல்லா இருந்தது...!! :-) புரிஞ்சிக்க தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது.....!! :-)
//

அப்ப புரிஞ்சிடுச்சா! உங்களுக்காவது புரிஞ்சுதே :) நன்றி Sri

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Thamizhmaangani said...
//ஒன்னுமே புரியல்லைன்னு மட்டும் உண்மையை ஒத்துக்குறேன் கவிஞரே//

ரிரிரிப்பீபீபீட்ட்!! ஆனா, படிக்க புதுமையா இருந்துச்சு!
//

நன்றி தமிழ் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
:))

//

:))) Thanks divya!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
//அறிந்ததை
அறியாததாய் நீயும்
அறியாததை
அறிந்ததாய் நானும்
அருகாமையில்லா எதிர்கரைகளில்.//

உண்மைதான்.
நல்ல முயற்சி சதீஷ்.
//

நன்றி கார்த்திக் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
Purinjidichu :))))
//

Aiya!!! purinchituchaa?? appa vaanga oru kuththaatam potuvom :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
//அறியத்துடிக்கும் ஆர்வமன்றிஅறிந்துவைக்கும் அக்கறைகொண்டுஅறியயியலாமல் ஆராய்ந்துகிடக்கிறேன்அறிவில்லாமல் அவ்வார்த்தைகளை //

சதீஷ் அவை என்ன வார்த்தைகள் எனச் சொன்னால் நானும் வேண்டுமானால் அறிந்துகொண்டு புரியவைக்க முயற்சிக்கிறேனே..... :))))
//

wait panunga kettu soluren :)
//
வித்தியாசமான நடை.... :)))
//

Thanks Naveen :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//CVR said...
அவ்வ்வ்வ்வ்

இதுக்கு பதிலா நீங்க "எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா"-னு பாடியிருக்கலாம்!!! :-P
//

Paata naan ready! kekka neenga readya :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Ramya Ramani said...
ஆஹா எப்படிங்க இப்படி எல்லாம் கவிதை எல்லாம் புரிஞ்சுக்க முயற்சிப்போம்னு நெனச்சேன்...இப்ப அந்த எண்ணத்த அடியோடு அழிச்சிட்டேன்
//

ippadi ethayavathu kulappura maathiri ezhuthunaathaan kavithainu othukuratha akkam pakkathula pesunaanga :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Ramya Ramani said...
ஆனா நல்ல முயற்சி
//

Thanks Ramya :)

ரசிகன் சொன்னது…

//
அறிந்ததை
அறியாததாய் நீயும்
அறியாததை
அறிந்ததாய் நானும்
அருகாமையில்லா எதிர்கரைகளில்
//

அருமை:)

தினேஷ் சொன்னது…

அருமை...

வாழ்த்துக்களுடன்,
தினெஷ்

தினேஷ் சொன்னது…

நல்ல முயற்சி சதிஷ்...

தினேஷ்

பெயரில்லா சொன்னது…

நிஜமா எல்லாருக்குமே கவுஜ புரிஞ்சுடுச்சா??இல்லை எல்லாம் நடிப்பா?இதுவே எனக்கு அறிந்து அறியாமலும் இருக்கே...

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//தினேஷ் said...
அருமை...

வாழ்த்துக்களுடன்,
தினெஷ்

நல்ல முயற்சி சதிஷ்...

தினேஷ்
//

நன்றி தினேஷ் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//துர்கா said...
நிஜமா எல்லாருக்குமே கவுஜ புரிஞ்சுடுச்சா??இல்லை எல்லாம் நடிப்பா?இதுவே எனக்கு அறிந்து அறியாமலும் இருக்கே...
//

:)

பெயரில்லா சொன்னது…

அட அட அட அட்டகாசம் போங்க‌...........