திங்கள், மார்ச் 17, 2008

நிஜம் இரசிக்கும் காலம்...!

'


கனவுகளின் தேசமிது

கற்பனைகள் இனிவாராது,

கவிதைகளின் வாசலது

காற்றும் சற்று தாமதிக்குது,

நினைவுகளின் முற்றம் அது

புன்னகைகளின் தொடர்சியும் அது,

இனி நிஜம் இரசிக்கும் காலம் இது!


கிறுக்கியவரை போதும்!


கற்பனைகளுக்கு வந்தது பஞ்சம், ஏனெனில் நிஜம்தனை இரசிக்கும் காலம் இதோ :)

வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன் அதுவரை, கவிதை ஒன்றே கவிபாடும் அழகை கீழே கண்டு இரசியுங்களேன்!

கொள்ளை அழகு...


என் பதிவுகளை இரசித்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

அன்புடன்
சதீஷ்

21 கருத்துகள்:

Divya சொன்னது…

அழகோ....அழகு!!
பகிர்வுக்கு நன்றி!!

KARTHIK சொன்னது…

//கிறுக்கியவரை போதும்!

வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன்//

ஏன் இந்த முடிவு சதீஷ்

பாடல் முழுவதும் ஓடவில்லை சதீஷ்.

நிவிஷா..... சொன்னது…

\\கிறுக்கியவரை போதும்!\\

yeinunga Sathish,
ipdi thideernu 'kirukuratha' niruthiteenga???
thodarnthu kirukumaru vendikirein:-)

natpodu
Nivisha.

தினேஷ் சொன்னது…

சதிஷ்,

கிறுக்குங்கள் எல்லாவிடில் எங்களுக்கு
கிறுக்கு பிடித்திவிடும்...

தினேஷ்

கோபிநாத் சொன்னது…

\\கிறுக்கியவரை போதும்!\\

ஆகா..என்ன தலைவா இப்படி சொல்லிட்டிங்க..!!!

இந்த பதிவு ரொம்ப அழகாக இருக்குங்க உங்கள் வரிகளும் அந்த குழந்தையின் முகமும் ;))

Dreamzz சொன்னது…

//yeinunga Sathish,
ipdi thideernu 'kirukuratha' niruthiteenga???
thodarnthu kirukumaru vendikirein:-)//

repeatu!!!

KARTHIK சொன்னது…

//ஆகா..என்ன தலைவா இப்படி சொல்லிட்டிங்க..!!! //


சதீஷ்
பின்னூட்டங்களுக்கு வந்து
ஒரு பதில்
கிறுக்கீட்டு போலாமே.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...

சதீஷ்
பின்னூட்டங்களுக்கு வந்து
ஒரு பதில்
கிறுக்கீட்டு போலாமே.
//
பதிலளிக்காமல் எங்கே சென்றுவிடபோகிறேன் நண்பரே! நிச்சயம் பதிலிடுகிறேன் அது என் கடமை அல்லவா!

ஜி சொன்னது…

இதே பாட்டு MP3ல வந்தப்பவே பலமுறை லூப்ல போட்டு கேட்டுட்டு இருந்தேன். இப்ப விடியோவோட அட்டகாசமா இருக்கு...

வாழ்த்துக்கள்... நிஜம்தனை ரசிக்க... :)))

வினையூக்கி சொன்னது…

கற்பனையை விட நிஜம் அழகுமட்டுமல்ல, சுவாரசியமும் அதிகம்... ரசியுங்கள்... காணொளியும் அருமை. பகிர்வுக்கு நன்றி

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
அழகோ....அழகு!!
பகிர்வுக்கு நன்றி!!
//
வருகைக்கு நன்றி Divya:)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
//கிறுக்கியவரை போதும்!

வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன்//

ஏன் இந்த முடிவு சதீஷ்

பாடல் முழுவதும் ஓடவில்லை சதீஷ்.
//

முடிவெல்லாம் இல்லை கார்த்திக்!
பாடல் அவ்வளவுதான்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நிவிஷா..... said...
\\கிறுக்கியவரை போதும்!\\

yeinunga Sathish,
ipdi thideernu 'kirukuratha' niruthiteenga???
thodarnthu kirukumaru vendikirein:-)

natpodu
Nivisha.
//

kantippa thotaruven :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//தினேஷ் said...
சதிஷ்,

கிறுக்குங்கள் எல்லாவிடில் எங்களுக்கு
கிறுக்கு பிடித்திவிடும்...

தினேஷ்
//

ஆஹா :)

கிறுக்கலேனா எனக்கே கிறுக்குபிடிக்கராப்லதான் இருக்கு தினேஷ்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கோபிநாத் said...
\\கிறுக்கியவரை போதும்!\\

ஆகா..என்ன தலைவா இப்படி சொல்லிட்டிங்க..!!!

இந்த பதிவு ரொம்ப அழகாக இருக்குங்க உங்கள் வரிகளும் அந்த குழந்தையின் முகமும் ;))
//

மிக்க நன்றி கோபிநாத் உங்கள் வருகைக்கும் இரசிப்பிற்கும் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Dreamzz said...
//yeinunga Sathish,
ipdi thideernu 'kirukuratha' niruthiteenga???
thodarnthu kirukumaru vendikirein:-)//

repeatu!!!
//

acceptu...

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
//ஆகா..என்ன தலைவா இப்படி சொல்லிட்டிங்க..!!! //


சதீஷ்
பின்னூட்டங்களுக்கு வந்து
ஒரு பதில்
கிறுக்கீட்டு போலாமே.
//

பதில் கிறுக்கிட்டேன் கார்த்திக் :)
பதிலெல்லாம் சரியா இருக்கானு சொல்லுங்க :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
இதே பாட்டு MP3ல வந்தப்பவே பலமுறை லூப்ல போட்டு கேட்டுட்டு இருந்தேன். இப்ப விடியோவோட அட்டகாசமா இருக்கு...

வாழ்த்துக்கள்... நிஜம்தனை ரசிக்க... :)))
//

இது என்னை கவர்ந்த ஒரு பாடல்!! வாழ்த்தியதற்கு நன்றி :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//வினையூக்கி said...
கற்பனையை விட நிஜம் அழகுமட்டுமல்ல, சுவாரசியமும் அதிகம்... ரசியுங்கள்... காணொளியும் அருமை. பகிர்வுக்கு நன்றி
//

மிக்க நன்றி தலைவா :)

KARTHIK சொன்னது…

//பதில் கிறுக்கிட்டேன் கார்த்திக் :)
பதிலெல்லாம் சரியா இருக்கானு சொல்லுங்க :))//

சதீஷ் சொன்ன சரிதான்

காஞ்சனை சொன்னது…

//கிறுக்கியவரை போதும்!//

சதீஷ்.. என் இப்படி?? தொடர்ந்து கிறுக்கலாமே. பிள்ளையின் கிறுக்கல்கள் அழகாக இருக்குமாமே!! ;-)