சனி, ஜூலை 28, 2012

முகை


அரும்பாய் தோன்றி
மொட்டாய் உருவெடுத்து 
முகையாய் பிறந்தவனே
மலர்வாய் அலர்வாய்
அலராய் என்றும் மனம்வீசுவாய்

கருத்துகள் இல்லை: