சனி, செப்டம்பர் 06, 2008

மீண்டும்... காதல்! - II

'

சிறகுகளை ஏன் உதிர்த்தாய்,
வெண்புறாக்களும் இன்று
பறக்க மறுத்து
நடை பயிலுகின்றன!

தோட்டத்தில் ஏன் இதழ்பிரியா
புன்னகை சிந்தினாய்,
ரோஜா மொட்டுக்களும் இங்கே
இதழ்திறக்க மறந்தன!

புள்ளிக்கோலம் ஏன் வைத்தாய்,
தென்றலும் இதோ
பூக்களைவிட்டு உன் விரல்சுற்றி

கோலமிடுகிறது
'
நதியினில் ஏன் நீராடினாய்,
புனலும் இதோ
ஆற்றைவிட்டு உன் இல்சுற்றி
குடியிருக்கிறது!

ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது!
'
'
தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!

22 கருத்துகள்:

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது! //

:)))ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

KARTHIK சொன்னது…

// ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது! //

நல்லாருக்கு

Yogu சொன்னது…

nice one..

do visit my blog n give ur comments

பெயரில்லா சொன்னது…

கவிஞரே உம் கவிதையில் குற்றம் இருக்கு :P

பெயரில்லா சொன்னது…

/இதயம் இதோநெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!
///

அடடா....என்ன கவிதை என்ன கவிதை!யாரு அந்த பொண்ணுன்னு சொல்லவே இல்லையெ!

MSK / Saravana சொன்னது…

பின்னிட்டீங்க..
:))

MSK / Saravana சொன்னது…

//தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!//

கலக்கல்..
:))

Divya சொன்னது…

கலக்கல் கவிதை சதீஷ்:))


ஒவ்வொரு வரியும், வார்த்தைகளை கோர்த்த விதமும் அசத்தல்!!!

வாழ்த்துக்கள் சதீஷ்!

Unknown சொன்னது…

அண்ணா சூப்பர்....!! :)) கலக்கிட்டீங்க..!! :))

Berlin சொன்னது…

En nanbanin thambi ivlo periya kavignana? Ennal innum namba mudiyavilai.......Unnai ninaithaal perumaiyai irukirathada thambi........

ஜியா சொன்னது…

Vaarthaigalum athan Korvaiyum sema scene maappi... kalakkals

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
//ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது! //

:)))ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
//

நன்றி கவிஞரே!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
// ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது! //

நல்லாருக்கு
//

மிக்க நன்றி கார்த்திக்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//yoganand said...
nice one..

do visit my blog n give ur comments
//

நன்றி தங்களின் மேலான வருகைக்கு :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//துர்கா said...
கவிஞரே உம் கவிதையில் குற்றம் இருக்கு :P
//

மன்னித்துவிடுங்கள் :(. அறிந்தில்லை அறியாது செய்திருப்பேன் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//துர்கா said...
/இதயம் இதோநெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!
///

அடடா....என்ன கவிதை என்ன கவிதை!யாரு அந்த பொண்ணுன்னு சொல்லவே இல்லையெ!
//

நன்றி துர்கா :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Saravana Kumar MSK said...
பின்னிட்டீங்க..
:))
//
மிக்க நன்றி சரவணா :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
கலக்கல் கவிதை சதீஷ்:))


ஒவ்வொரு வரியும், வார்த்தைகளை கோர்த்த விதமும் அசத்தல்!!!

வாழ்த்துக்கள் சதீஷ்!
//

வாழ்த்தியதற்கு நன்றி மாஸ்டர் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

/Sri said...
அண்ணா சூப்பர்....!! :)) கலக்கிட்டீங்க..!! :))
//

நன்றி தங்கச்சி :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Berlin said...
En nanbanin thambi ivlo periya kavignana? Ennal innum namba mudiyavilai.......Unnai ninaithaal perumaiyai irukirathada thambi........
//

:)

ரொம்ப நன்றி அண்ணா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
Vaarthaigalum athan Korvaiyum sema scene maappi... kalakkals
//

நன்றி மாப்பி :)

Om Santhosh சொன்னது…

தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!

கவிதைவரிகள் மிகவும் அருமையாக ருக்கிறது

I like it - "மீண்டும்... காதல்! - II"